Drumstick Benefits: நம் வீடுகளில் தினமும் சமைக்கப்படும் காய்கறிகளில் என்னற்ற சத்துக்கள் உள்ளன. அத்தகைய சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று தான் முருங்கை. முருங்கைக்காய் அல்லது முருங்கை இலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Kidney Health: சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Hyperglycaemia Danger To Pregnant Women: ஹைப்பர் கிளைசீமியா எனப்படும் அதிக இரத்த சர்க்கரை பிரச்சனையானது வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளையும், கர்ப்பகால நீரிழிவு கொண்ட கர்ப்பிணிப் பெண்களையும் பாதிக்கலாம்
ஒரு நாளைக்கு நான்கு செலரி தண்டுகளை சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம், இதிலுள்ள பித்தலைட்ஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
Side Effects Of Taking More Salt: அதிக உப்பு உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கார்டியோவாஸ்குலர் ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது
இரும்புச்சத்து நிறைந்த திராட்சை, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இரத்த சோகையை போக்கவும் உதவுகிறது. இது சாப்பிட எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. எனவே இதை சாப்பிடுவதால் வயிறு ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. அந்த வகையில் உலர் திராட்சை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
Diabetes vs Habits: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் என்ன செய்வது? இந்த 5 பழக்கங்களை காலையில் மறக்காமல் செய்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
சிலர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா...
இந்தியாவில் 70 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு தவிர, இப்போது டைப் 3 சி நோயாளிகளும் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறார்கள்.
உயர் இரத்த அழுத்தம் உடலில் இதயப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இருப்பினும், உங்கள் வாழ்க்கை முறையையும் உணவு முறையயும் மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களில் ஹை பிபியும் ஒன்று. அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும்.
பால் மூலம் தயாரிக்கப்படும் தேநீரை விட இயற்கையான மூலங்களிலிருந்து பெறப்படும் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் தேநீர் உடலுக்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது.
இஞ்சி கொலஸ்டிராலை எரித்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இல்லை என்றால், இன்றே உணவில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் பலருக்கு சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.