டிவி சேனல்களில் தங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய முக்கிய கடமை தொலைக்காட்சி சேனல்களின் தொகுப்பாளர்களுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
BCCI vs Supreme Court: கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா உட்பட பலருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உறுதியாகிவிட்டது.
ஞானவாபி வழக்கில் அஞ்சுமன் இஸ்லாமியா மசூதி கமிட்டியின் மனுவை வாரணாசி நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்த நிலையில், ஞானவாபி வழக்கின் தீர்ப்பால் இந்து தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முகமது நபிகள் குறித்து கருத்து தொடர்பாக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
நொய்டாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 32 மாடி இரட்டை கோபுரங்கள் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றது.
Hijab Issue: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
நொய்டாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 32 மாடி இரட்டை கோபுரங்கள் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றது.
நொய்டாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 32 மாடி இரட்டை கோபுரங்கள் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றது.
twin tower demolition : நொய்டாவில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட 32 மாடி இரட்டை கோபுரங்கள் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றது. அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.
Freebies: நல திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை மத்திய புரிந்து கொள்ள வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை அமைப்பது குறித்த அறிக்கையை, ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
தேர்தலை மையமாக வைத்து இலவசங்கள் திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்கும் அரசியல் கட்சிகளின் சமீபத்திய போக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என பொது நலன் மனு தாக்கல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.