வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டதால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோவில் என அழைக்கப்படுகின்றது. விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.
Akhilesh Yadav on Gyanvapi Mosque: பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜகவிடம் பதில் இல்லை. பா.ஜ.க.விடம் வெறுப்பு நாட்காட்டி மட்டும் இருப்பதால், தேர்தல் வரும் வரை பிரச்னைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் என்று அகிலேஷ் கூறினார்.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. 1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மே 21ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்-பிஜி 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ஜே டிஒய் சந்திரசூட் தலைமையிலான சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு, தேசத்துரோக சட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதிய வழக்கை பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய-மாநில அரசுக்கு அறிவுறுத்தல்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவெள்ளி பிறக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது உச்ச நீதிமன்றம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.