பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: துரைமுருகன்
CJI DY Chandrachud Takes Oath: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் 10 நவம்பர் 2024 வரை இருக்கும்.
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.
சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு எனவும், ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
EWS Reservation Verdict: அரசு வேலைகளில், உயர் சாதியை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
EWS Reservation Verdict: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு உறுதியாகுமா? என்ற அனைவரும் இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்
கடந்த 2019ம் ஆண்டு, மத்திய பாஜக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது.
Hijab Ban Verdict: கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது; தகுந்த வழிகாட்டுதலுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது
நம்மில் பெரும்பாலோர் நாய் பிரியர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எந்த வகையான நாயுடனும் எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும், சமீபகாலமாக இந்தியா முழுவதும் நாய்கள் கடி சம்பவங்களுக்குப் பிறகு, தெருநாய் அச்சுறுத்தல் குறித்து பெரும் கவலைகள் எழுந்துள்ளன.
Taj mahal : தாஜ்மஹாலை ஷாஜகான் தான் கட்டினார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும், தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை அறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான முறையில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களை என வேறுபடுத்துவது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Rajiv Gandhi assassination case: 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன். மீண்டும் வேலூர் நீதிமன்றத்தில் 29-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.