உத்தரபிரதேசத்தில் 19 வயது இளைஞர் தனது சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
Tiruchirappalli Rape Case: திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையே மது அருந்திவிட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கோபிசெட்டி பாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க எரித்து கொன்றிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட 2 வட மாநிலத்தவர்களிடம் சம்பவ இடத்தில் வைத்து தீவிர விசாரணை.
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க எரித்து கொன்றிருக்கிறார்கள். ஊரே சேர்ந்து அடித்து உதைத்த வட மாநிலத்தவர்கள்தான் குற்றவாளிகளா ? பார்க்கலாம்....
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தும் நடந்தவைகளை வெளியே கூறாமல் இருக்க மிரட்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், தேசிய மகளிர் ஆணையத்திற்கு சுமார் 3,248 புகார்கள் வந்துள்ளன. இது ஜூன் 2015-க்குப் பிறகு ஒரே மாதத்தில் பதிவான அதிகமான புகார் ஆகும்.
கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பழனி கோவிலுக்குச் சென்றிருக்கிறார் அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் அப்பெண்ணை கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.