"லவ் ஜிகாத்"-க்கு எதிராக யோகி ஆதித்யநாத் அமைச்சரவை கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் (Governor Anandiben Patel) இன்று (சனிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.
மிரட்டல்களை வழங்க 1000 ரூபாய், அடி உதைக்கு 5000 ரூபாய், அடித்து காயப்படுத்த 10,000 ரூபாய், கொலைக்கு 55,000 ரூபாய் என்று கட்டணத் தொகை வசூலிக்கப்படும் என அந்த கும்பல் வெளியிட்டுள்ள அட்டவணையில் மேலும் விளக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்காக மட்டும் மதம் மாற்றுவது செல்லுபடியாகாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்ட, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘லவ் ஜிஹாத்தை’ கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் என்று கூறினார்.
PAC-யின் படி, சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று தூண்களால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சியின் பின்னணியில் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
புதன்கிழமை, குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி புகார்தாரரின் மனுவை அனுமதித்து, அந்தப் பெண் தனது கணவருக்கு பராமரிப்பு கொடுப்பனவாக மாதத்திற்கு ரூ .1,000 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
17 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் இந்து ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட பின்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இத்கா மசூதியை அகற்றக் கோரி, பக்தர்கள் குழு கடந்த மாதம் சிவில் நீதிமன்றத்தை நாடியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.