சிறுமியை இழுத்துச் செல்லும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மற்றொரு நபரை பெயர் கொண்டு அழைத்ததாகவும், அது அந்த சிறுமியின் நினைவில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
18 வயது சிறுவன் ஒருவன், மூன்று அங்குல நீளமுள்ள இரும்பு ஆணிகள், தையல் இயந்திர ஊசிகள் மற்றும் ஒரு ஸ்க்ரூடிரைவரை தன் வயிற்றில் பல நாட்களாக சுமந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.
மாநிலத்தில் தற்போதுள்ள பாஜக அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும் அவதூறு ஏற்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக உத்தரபிரதேச அரசு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது.
ஹத்ராஸ் வழக்கில் சமூக வன்முறையை தூண்ட சதி, தேச துரோகம், நாட்டை சீர்குலைக்க தீவிர சதி மேற்கொள்ளப்பட்டது ஆகியவை தொடர்பாக 19 எப் ஐ ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிராமத்தில் பாதுகாப்புக்காக பெண் காவல்துறையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் மாவட்ட ஆட்சியர்களும் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஹத்ராஸ் என்ற பெயரில் நாட்டை எரிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டது. அமெரிக்கா பாணியில் இன வன்முறை தூண்டி வன்முறை நெருப்பில் நாட்டை தள்ள ஒரு சதி நடந்தது. இதற்காக வெளிநாடு நிதி தாராளமாக புழங்கியுள்ளது.
“வளர்ச்சியை விரும்பாதவர்கள், இன மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட விரும்புகிறார்கள். இந்த கலவரங்களின் போர்வையில், அவர்கள் அரசியல் அரசியல் ஆதாயம் தேட, தொடர்ந்து சதி செய்கிறார்கள்,” என்று ஆதித்யநாத் கூறினார்.
ஆச்சரியமான ஒரு நிகழ்வில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி (AMU) தனது அறிக்கையில் ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
‘பெண்கள் உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், அரசு என்ன செய்கிறது? ராட்டையை சற்றிக் கொண்டிருக்கிறது என்று டிவிட்டரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை டிவிட்டர் பயனர்கள் வறுத்தெடுக்கின்றன.
பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த செயலை கடுமையாக கண்டித்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதி கோரி வருகின்றன.
விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்கும் என்று அரசாங்கம் கூறும் மசோதாக்களை எதிர்த்து சனிக்கிழமை வரை பஞ்சாபில் மூன்று நாள் ரயில் முற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதோடு, புது விதமான தண்டனைகள் மூலம் மாநிலத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம் ஒடுக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
மதுராவில் உள்ள ஒரு மருத்துவர், முதலமைச்சர் அலுவலகம் நிர்ணயித்த Corona Sampling இலக்கை நிறைவு செய்வதற்காக COVID-19 சோதனைக்கு 15 க்கும் மேற்பட்ட தனது சொந்த மாதிரிகளை வழங்குவது படமாக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.