பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் எதிர்பாராத வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து, விலைவாசி உயர்வில் இருந்து ஏழை மக்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் பானி பூரி விற்று வரும் சிறுவனை 4 பள்ளி மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Rajya Sabha Election 2024: உத்தர பிரதேசத்தில் பிப். 27ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில், ஒரு கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சிக்கும் வாக்களிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
Uttar Pradesh CM Yogi Adityanath: உத்தர பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் கார்களில் ஒன்று விபத்தில் சிக்கியதில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.
Lok Sabha Election 2024: தேர்தலுக்கு பின் முதல் நடவடிக்கையே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Rahul Gandhi: மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ நீதி யாத்திரை 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6700 கிலோ மீட்டரை கடந்து மும்பையில் நிறைவு பெறும்.
Islamic Cleric Detained: மகாபாரத்தில் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை கிருஷ்ணர் கேட்டார். ஆனால், தற்போது இந்து சமுதாயம் மூன்று இடங்களை மட்டுமே கோருகிறது!
UP Govt Pension Scheme To Farmers: 60 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்! பட்ஜெட்டில் அறிவிப்பு...
Mukhyamantri Samoohik Vivaah Yojana: ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில அரசும் நடத்தி வருகிறது. "முக்கியமந்திரி சமூகிக் விவாஹ் யோஜ்னா", என்ற திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அதிர வைக்கின்றன
Gyanvapi Mosque Issue Latest Update: ஞானவாபி பள்ளிவாசலில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழிபாடு நடத்துவற்காக பூசாரியை நியமிக்க காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
ரத்தப் புற்றுநோயை கங்கை நதி குணப்படுத்தும் என்று நம்பிய பெற்றோர், தங்கள் ஒரே மகனை கங்கை நதியில் மூழ்கடித்ததால், அந்த ஏழு வயதுக் குழந்தையின் உயிர் பறிபோனது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அன்று இஸ்லாமிய பெண் ஒருவர், இந்து - இஸ்லாமிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தனது குழந்தைக்கு 'ராம் ரஹீம்' என பெயர் சூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Ayothi Ramar Temple: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல உயர் அதிகாரிகள் முன்னிலையில், ராமர் கோவில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.