Heatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.
Heatwave Alert: கடுமையான வெப்ப அலை.. எட்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. இந்த மாநிலத்தில் வெப்ப அலை பேரழிவை ஏற்படுத்தும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை.
Prime Minister Narendra Modi Rally In Jamui: இது தேர்தல் பேரணியா அல்லது வெற்றிப் பேரணியா? இன்று ஜமுய் எழுப்பிய இந்த சத்தம் பீகாரில் இருந்து நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பீகாரின் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி -பிரதமர் மோடி
Bihar Lok Sabha Election: பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக பார்க்கப்படும் பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரசுடன் இணைந்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பூர்னியா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத்தகவல்.
Nitish Kumar Wins Trust Vote: 129 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
Bihar Floor Test News: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவ பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
Bihar Latest News In Tamil: பீகார் அரசியலில் இன்று ஒரு முக்கியமான நாள். இன்று சட்டசபையில் நிதிஷ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
பீகாரை விடத் தமிழக மக்கள் பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து நேரடியாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விடுத்துள்ளார்.
Rahul Gandhi's convoy Targeted: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. ராகுல் காந்தியின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி.
Bihar CM Nitish Kumar: இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய காரணம் குறித்தும், ராகுல் காந்தி மீதான அதிருப்தி குறித்தும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
Minister Udhayanidhi Stalin Sanatana Dharma Issue: சனாதன தர்மம் தொடர்பாக பேசிய வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக கோரி பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
Nitish Kumar BJP Alliance: நிதீஷ் குமார் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அதில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேடியு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரின் இந்த முடிவிற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இண்டி INDI Allianace கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் விலகி வருகின்றன.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.