UPS vs NPS vs OPS: 3 திட்டங்களிலும் மத்திய அரசு ஊழியர்கள் பெறக்கூடிய ஓய்வூதியம் மற்றும் மொத்தத் தொகை மாறுபடலாம். 3 ஓய்வூதியத் திட்டங்களிலும் ஓய்வூதியத்தில் எந்த அளவு மாறுபாடு இருக்கும்?
Unified Pension Scheme: UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது.
NPS கட்டணங்கள் விதிகளில் மாற்றம்: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கணக்கைத் திறப்பதற்கான புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளது.
Unified Pension Scheme: ஏற்கனவே ஓய்வுபெற்றவர்கள், தற்போது யுபிஎஸ் -க்கு மாற விரும்பினால், அவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) விகிதத்தின்படி வட்டியுடன் கடந்த காலத்திற்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Unified Pension Scheme: மத்திய அரசு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
NPS vs UPS: அரசு ஊழியர்கள் என்பிஎஸ் -ஐ நிறுத்தி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர கோரிக்கை விடுத்துவந்த நிலையில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
Unified Pension Scheme: ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவது தொடர்பான அம்சங்கள் மற்றும் விவரங்களை விளக்கும் அறிவிப்பை நிதி அமைச்சகம் ஜனவரி 24ம் தேதி அன்று வெளியிட்டது.
Government Employees News In Tamil: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (OPS) தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (NPS) இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியாக UPS என்னும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் குறித்து, மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தது. இது ஏப்ரல் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கை வெளியானது.
Unified Pension System: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். மேலும் இது தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள ஊழியர்களுக்கான மாற்றுத் திட்டமாக இருக்கும்.
அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிக்கையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
Union Budget 2025: அரசாங்க சேமிப்புத் திட்டங்களில் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் அறிவிப்புகளை அரசாங்கம் இந்த முறை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. இது மக்களின் சேமிப்பை அதிகரிப்பதுடன் அந்த திட்டங்களில் அதிக முதலீட்டிற்கும் வழிவகுக்கும்.
National Pension System: NPS இன் சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த அரசு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதைப் பற்றியும் இங்கே காணலாம்.
National Pension System: இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
National Pension System: அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம்.
National Pension System: NPS முதலில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. இருப்பினும், பின்னர் இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.