மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன், அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Old Pension Scheme: மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட்ட ஷிண்டே, ஊழியர்கள் இந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய முறையை தேர்வு செய்தால் அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியாக பெறுவார்கள் என்று கூறினார்.
NPS vs GPF: தற்போது செயலில் உள்ள தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System) ஓய்வூயத்திற்கான பங்களிப்பு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படுவதால் அவர்கள் கையில் கிடைக்கும் ஊதியம் அதாவது டேக் ஹோம் சேலரி பழைய ஓய்வூதிய திட்ட முறையை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
Tamil Nadu Budget 2024 Old Pension Scheme: இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படயுள்ள நிலையில், தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Old Pension Scheme: மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை அதன் ஊழியர்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
Old Pension Scheme: 2005, நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை அனுபவிக்க அடுத்த ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை அன்று ஒரு ஜிஆர் -ஐ (GR) வெளியிட்டது.
Old Pension Scheme: பல மாநில அரசுகள் (State Government) பழைய ஓய்வூதிய திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்காக மீண்டும் கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
Old Pension Schemes: கர்நாடகாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுவது மாநில நிதிச் சுமையை ஏற்படுத்துகிறதா? ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பொருளாதர நிலையை புரிந்து கொள்ள வைக்கும் கட்டுரை
Old Pension Yojana Update: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மக்களுக்கு அடிக்கடி கேள்விகள் எழுகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவினரும், மறுபுறம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிக்கும் ஒரு பிரிவினரும் உள்ளனர்.
Old Pension Scheme: இதை நடைமுறைப்படுத்துவது மாநிலங்களின் நிதிநிலையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் வளர்ச்சி தொடர்பான செலவுகளுக்கான அவற்றின் திறன் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக கடைசி ஊதியத்தின் அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு மீண்டும் பணி வழங்கப்பட வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது, இந்தக் கோரிக்கைகளில் அரசின் நிலைப்பாடு என்ன? என மக்களவை எம்.பி.க்கள் கணேஷ்மூர்த்தி மற்றும் ஏ.ராஜா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
NPS And OPS: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை பிப்ரவரி 2024 வரை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ஏன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கூடாது என்று அது தொடர்பான தரவுகளை கேட்டுள்ளது
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வந்துள்ள புதுப்பிப்புகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர, ஓய்வு பெற்ற ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Old Pension Scheme: அக்டோபர் 1, 2005க்கு முன் வெளியான விளம்பரத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நன்மைகள் கிடைக்கும். 6200 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.