Unified Pension Scheme: வரும் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
UPS vs NPS vs OPS: 3 திட்டங்களிலும் மத்திய அரசு ஊழியர்கள் பெறக்கூடிய ஓய்வூதியம் மற்றும் மொத்தத் தொகை மாறுபடலாம். 3 ஓய்வூதியத் திட்டங்களிலும் ஓய்வூதியத்தில் எந்த அளவு மாறுபாடு இருக்கும்?
Unified Pension Scheme: UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளது.
Unified Pension Scheme: ஏற்கனவே ஓய்வுபெற்றவர்கள், தற்போது யுபிஎஸ் -க்கு மாற விரும்பினால், அவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) விகிதத்தின்படி வட்டியுடன் கடந்த காலத்திற்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Unified Pension Scheme: மத்திய அரசு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
UPS vs OPS: UPS -இன் கணக்கீட்டு சூத்திரம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட குறைவான பலனைத் தருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஓய்வுதிய முறைகளுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
NPS vs UPS: அரசு ஊழியர்கள் என்பிஎஸ் -ஐ நிறுத்தி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர கோரிக்கை விடுத்துவந்த நிலையில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
Unified Pension Scheme: ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவது தொடர்பான அம்சங்கள் மற்றும் விவரங்களை விளக்கும் அறிவிப்பை நிதி அமைச்சகம் ஜனவரி 24ம் தேதி அன்று வெளியிட்டது.
Government Employees News In Tamil: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (OPS) தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் (NPS) இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியாக UPS என்னும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் குறித்து, மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தது. இது ஏப்ரல் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கை வெளியானது.
Unified Pension System: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். மேலும் இது தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள ஊழியர்களுக்கான மாற்றுத் திட்டமாக இருக்கும்.
அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிக்கையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவுக்கான காத்திருப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 8வது ஊதியக் குழுவின் கீழ் ஊழுயர்கள் தங்கள் சம்பளம் மற்றும் UPS மூலம் பெறும் ஓய்வூதியம் இரண்டிலும் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.
8th Pay Commission: 2026ல் 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
NPS New Guidelines: பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, NPS மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
8th Pay Commission: 2026 இல் எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கருத்தில் கொண்டு, ரூ.34,560 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Unified Pension Scheme: புதிதாக செயல்படுத்தப்படும் யுபிஎஸ் மற்றும் மற்றும் முந்தைய ஓய்வூதியத் திட்டங்களில் உள்ள வேறுபாடு என்ன? உங்களுக்கு ஏற்ற திட்டம் எது? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.