Rahul Gandhi: மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நேரத்தில், நாடாளுமன்றத்தில் சிரிப்பதும், கேலி செய்வதும் இந்தியப் பிரதமருக்குத் தகுந்ததல்ல என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Rahul Gandhi Sheryln Chopra: ராகுல் காந்தியை திருமணம் செய்வதற்கு சம்மதம் என்றும் ஆனால் தனக்கென ஒரு நிபந்தனை மட்டும் இருப்பதாகவும் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக, மாநிலங்களுக்கு இடையே, மெட்ரோ ரயில் சேவை துவங்குவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, தமிழகம் - கர்நாடகா இடையேயான திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பல விரிவான தகவல்களை காணலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 35 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர் ஓய்வுபெறும் அன்று அவரது குடும்பத்தினர் அவரை சொகுசு காரில் ராஜ மரியாதையுடன் வரவேற்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Haryana Nuh Violence: ஹரியானாவில் திடீரென வெடித்த மதக்கலவரத்தில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், இணைய முடக்கம், ஊரடங்கு உத்தரவு என பல பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்கள் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
கேரளாவில் திருமணமான ஐந்தே நாள்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுமண ஜோடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.
கேரளாவில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு சிறுமியை கொடூரமாகக் கொன்ற காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வைரலான நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
RPF Constable Shooting: ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சுட்டத்தில், ரயிலில் பயணித்த அவரின் சக ஊழியரும், மூன்று பயணிகளும் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர்.
Delhi Crime News: கல்லூரி வளாகத்திற்கு வெளியே 25 வயதான மாணவி ஒருவர் கம்பியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime News: தன்னிடம் வாங்கிய ரூ. 40 ஆயிரம் கடனை திருப்பி தராத நபரின் மனைவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டு, அதன் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிய கந்துவட்டிக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த தனது பேஸ்புக் நண்பரை தேடி அங்கு சென்ற இந்திய பெண், அவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை, அவள் குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்.
Manipur Updates: மணிப்பூரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சுமார் 718 மியான்மர் நாட்டினர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
Manipur Violence Updates: மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி ஒருவர் உயிரோடு வீட்டில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
Manipur Violence Updates: மணிப்பூரில் நாட்டையே உலுக்கிய 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, சாலையில் நடக்கவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான அதே நாளில் (மே 4), வேறு இடத்தில் மற்றொரு 2 இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.