Ramar Temple Consecration Updates: இன்று நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமர் கோவில் திறப்பு பற்றிய செய்தி தான் எங்கு சென்றாலும் நம் கண்களில் படுகிறது. அந்த ரீச்சை பயன்படுத்தி பல மோசடி கும்பல்கள் மக்களிடம் பணத்தை சுரண்டி வருகின்றனர். தகவல்களை திருடுவது, பணத்தை பறிப்பது என பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த அதிர்ச்சி சம்பவங்களின் பின்னணியை காணலாம்.
Shri Ramar Idol With Golden Bow & Arrow: அயோத்தியில் ராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையின் முழுமையான புகைப்படம் முதன்முறையாக தற்போது வெளியாகி உள்ளது.
Ramar Temple Inauguration on January 22: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவான ஜன. 22ஆம் தேதி அன்று தேசிய விடுமுறையாக அறிவிக்க குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.
PM Modi Rituals: அயோத்தியில் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், விரதம் உள்ளிட்ட கடினமான வழிகாட்டுதல்களை பிரதமர் பின்பற்றுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Minister Senthil Balaji: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை என கூறி அவரை அமைச்சரவையில் நீக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Scam On Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோவில் வரும் ஜனவரி மாதத்தில் திறக்கப்பட உள்ள நிலையில், அதன் கட்டுமானம் சார்ந்து நடைபெற்ற மோசடி ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Year Ender 2023: ஒரு Blinkit வாடிக்கையாளர் 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9,940 ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அதன் சுவாரஸ்யமான விற்பனை புள்ளிவிவரங்களை இதில் காணலாம்.
தெலங்கானாவில் தன் முன்னாள் காதலனை பழிவாங்க பெண் ஒருவர் செய்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எக்ஸ்-க்கு விறித்த வலையில் தானே சிக்கிக்கொண்டு தற்போது சிறைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜாவுக்கு, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட கற்றுக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் 41 பேரும் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை மீட்க உதவிய எலி வளை தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து மேலும் 40 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 141-ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் புதுவகை கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருபவர்கள் சிறந்த வாய்ப்பு. அரசாங்கத்தால் நடத்தப்படும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த விற்பனை டிசம்பர் 18, 2023 முதல் வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.