பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு BSF படை வீரர் முகாமுக்குள் தனது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1 வீரர் காயமடைந்தார்.
உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, கற்களாக மாற்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம், டிராக்டர் லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
டாக்ஸ் இந்திய ஆன்லைன் (TIOL) அறிவு அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ், நாட்டில் புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது என்கிறார்.
இன்று, 2021-22 நிதியாண்டின் கடைசி மாதம் மஹாசிவராத்திரியில் இருந்து தொடங்கியுள்ளது. மார்ச் 1, 2022 முதல் இன்று உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போது வைரலாகும் ஒரு புதிய வீடியோவில், 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி நோட்டு என்ற தகவல் பரவி வருகிறது.
கடும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் முதல் சமவெளி வரை, காஷ்மீர் பனியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா உக்ரைன் பதற்ற நிலையை குறிக்கும் வகையில், தற்போது உலகில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அத்தகைய சூழ்நிலையில் இந்தியா வலுவாகவும் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
சமூக ஊடகங்கள் பல தகவல்களை, அரிய விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் உதவி வருகிறது என்றாலும், அதில் ஆபத்துக்களும் அதிகம் உள்ளது என்றாலும் சமூக ஊடகங்கள், அதிக அளவில் பொய் செய்திகளைப் பரப்புவதையும் எளிதாக்கியுள்ளது.
ஹிந்து ஆதரவு கூட்டமைப்பின் செயலாளர் ஹர்ஷாவின் கொலையால் சிவமொக்காவில் நீறு பூத்த நெருப்பு போன்ற நிலைமை நீடித்து வருவதுடன் இந்த நகருக்கு அருகாமையில் உள்ள பத்ராவதியிலும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
எல்ஐசி ஐபிஓ என்பது எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும். இந்த பங்கு விற்பனையில் 10 சதவீதம் அவர்களுக்காக ஒதுக்கப்படுவதோடு தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.