தினேஷ் கார்த்திக்கின் நேற்றைய ஆட்டத்தை பார்த்து தான் வியந்துவிட்டதாகவும், அணியில் தனது இடம் குறித்து தனக்கே சந்தேகம் கலந்த பயம் எழுந்ததாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி போட்டிக்குப் பிறகு மைதானத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மா ஜாலியாக உரையாடிக் கொண்ட வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
10, 12 பந்துகள் மட்டுமே விளையாடும் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ச்சியாக 20 ஓவர் போட்டிகளில் சொதப்பி வரும் ரிஷப் பன்டுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது ஏன்? என கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பன்ட் ஆகியோரில் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எனது அணியில் எப்போதும் ரிஷப் பண்ட்டுக்குதான் முதலிடம் தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடையாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.