IPL 2018 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் Kolkata Knight Riders மற்றும் Royal Challengers Bangalore அணிகள் நேற்று மோதின. இதில் Kolkata Knight Riders அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த முதல் நாளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடிகர், நடிகைகள் இடம்பெற்று போட்டியை துவக்கி வைப்பர்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் அதிரடியாக விளையாடினார். இந்த போட்டி மூலம் தமிழக வீரர் தினேஷ் கார்த்தி கிரிக்கெட் உலகில் பிரபலமாகி ஆகியுள்ளார்.
வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ள டி20 முத்தரப்பு தொடரில் கோலி மற்றும் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்த தொடரில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது.
வெற்றி பெற 231 ரன்கள் தேவை என்ற கணக்கில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணி 46 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா.
நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 5_வது ஒருநாள் கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ்ஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற 206 ரன்கள் தேவைப்பட்டது.
தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 37_வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஃபைனலில் தினேஷ் கார்த்திக் சதம் அடித்து தமிழக அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். இதனால் தமிழகம் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.