நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெடுந்தூர வழித்தடங்களுக்கான, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுதட்ட புதிதில் வட மாநிலங்களில் அவ்வப்போது இது போன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.
ஏசி இல்லாத ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, சாமான்ய மக்களுக்கான இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் முற்றிலும் புதிய ரயிலாகும். அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முன்பு வடிவமைப்பு கட்டத்தில் வந்தே சதாரண் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு புஷ்-புல் தொழில் நுட்பத்தினால் ஆன ரயிலாகும்.
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30 அன்று, வந்தே பாரத் போன்ற வேகத்தில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவை - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
Vande Sadharan Express: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் இன்னும் சிறிது காலத்தில் சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய ரயில்வே விரைவில் புதிய செமி-அதிவேக ரயில் அமைப்பை அறிமுகப்படுத்த உள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 34 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக பல வழிகளில் விமானக் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
Vande Metro: மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கு செய்தியாக, இந்திய ரயில்வேயின் வந்தே மெட்ரோ, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரத் தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
பிரதமர் நல்ல திட்டங்களைக் கொண்டுவரும்போது எதிர்க்கட்சிள் மக்களிடம் அவநம்பிக்கையை விதைப்பதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் கொண்டுவந்தால், அது மக்கள் நலத்திட்டம் என்பதாக விமர்சித்தார்.
மொத்தம் ஒன்பது வந்தே பாரத் ரயில்களில் ஐந்து வழித்தடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெற்கு ரயில்வே வழித்தடத்திலும் அறிமுக செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் வழித்தடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
Indian Railways: சென்னை - பெங்களூரு செல்லும் வழித்தடத்தில் ஒரு பகுதியில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இனி பயணம் நேரம் குறையும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Free Vande Bharat Ride: சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி கட்டுவதற்கு முன்பு பூமி பூஜைக்காக கட்டாக் சென்ற ரயில்வே அமைச்சர், அங்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.