PM Modi Tamil Nadu Visit: பிரதமர் மோடி ஏப். 8, 9 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, நீலகிரியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள நிலையில், அவரின் பயணம் குறித்த முழு தகவலையும் இங்கு காணலாம்.
மைசூருவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கன்றுக் குட்டி மோதி விபத்துக்குள்ளானது. அரக்கோணம் அருகே நேரிட்ட இந்த விபத்தில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது.
அதிவிரைவு ரயிலாக பார்க்கும் வந்தே பாரத் ரயில் சேவையானது தற்போது சென்னை முதல் மைசூரு வரை செயல்பட இருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதியில் இருந்து மக்களின் பயன்பாட்டிற்காக பெங்களூருவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
கபூர்தாலாவில் உள்ள ரயில்வே கோச் தொழிற்சாலை, ரேபரேலியில் நவீன பயிற்சியாளர் தொழிற்சாலை மற்றும் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை ஆகிய மூன்று ரயில் பிரிவுகளில் ஒரே நேரத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசால் கடந்த மே 7-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட 'வந்தே பாரத்' பிரச்சாரத்தின் கீழ் இதுவரை சுமார் 3.6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து 168 பயணிகளை கொண்டு ஏர் இந்தியாவின் விமானம் AI- 126 ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.