எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தால்தான் அது மக்கள் நலத்திட்டமா? - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

பிரதமர் நல்ல திட்டங்களைக் கொண்டுவரும்போது எதிர்க்கட்சிள் மக்களிடம் அவநம்பிக்கையை விதைப்பதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் கொண்டுவந்தால், அது மக்கள் நலத்திட்டம் என்பதாக விமர்சித்தார்.

Trending News