Haldwani Violence News: உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலி, 300 பேர் காயம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்.
Live-In Relationship New Rules in UCC: உத்தரகாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவில், லிவ்-இன் உறவை சட்டப்பூர்வமாக்குவதற்கு குறித்து கொடுக்கப்பட்ட விதிமுறைகள் குறித்து இங்கு முழுமையாக காணலாம்.
5-Year-Old Boy In Haridwar: மூடநம்பிக்கையால் உயிர் பலி. சிறுவனின் மரணத்துக்கு காரணம் நீரில் மூழ்கடிக்கப்பட்டது இல்லை என பிரேத பரிசோதனை முடிவு சொல்கிறது. சிறுவன் ஏற்கெனவே இறந்திருந்தாரா, குளிர்தாங்காமல் இறந்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம் என மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் 41 பேரும் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை மீட்க உதவிய எலி வளை தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
Uttarakhand Tunnel Collapse: உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது எப்படி? தமிழ்நாடு திருங்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் (Dharani Geotech Engineers) நிறுவனத்தின் பங்கு என்ன? என்பதை இங்கு முழுமையாக பார்ப்போம்.
Uttarakhand Tunnel Rescue: உத்தரகாண்டில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும்பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில மணிநேரங்களில் அனைவரும் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என நம்புவதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
நாம் இங்கே உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்ததை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களின் நிலைமை என்ன? எப்போது அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்? என்பதை எல்லாம் விரிவாக காணலாம்.
Women Saving Scheme: சாதாரண மக்களின் சேமிப்பு திறனை வளர்த்து எதிர்காலத்திற்கான பாதுகாப்பை அளிக்க அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Himachal Pradesh disaster: இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கைப் பேரிடரின் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது போல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது
அகில இந்திய மழை முன்னறிவிப்பு: இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கனமழை பேரழிவை உருவாக்கியுள்ளது. நிலைமையை சமாளிக்க இரு மாநிலங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
Old Pension Scheme: ஊழியர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு விரைவில் பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. சில உழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கவுள்ளது.
Chamoli Sewerage Plant Accident: டிரான்ஸ்ஃபார்மர் அதாவது மின்மாற்றி வெடித்ததால், கழிவுநீர் ஆலையில் மின்னோட்டம் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அதன் பிடியில் சிக்கினர்.
Kedarnath Lord Shiva Sanctum Gold: கேதார்நாத் கோவிலில் தங்கம் பித்தளையாக மாறியது !சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் கோவில் நிர்வாகமும், பூசாரிகளும் கூறியது என்ன தெரியுமா?
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான மோதல் மற்றும் தொடர்ச்சியான ஊடுருவல் முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, சீன இராணுவம் அதாவது மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) இப்போது இந்திய எல்லைக்கு அருகில் தனது கால்களை பரப்ப முயற்சிக்கிறது.
இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றான கேதர்நாத் கோயில் உத்தராகாண்ட் மாநிலத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள மலைத் தொடரில் அமைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.