ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், தூத்துக்குடி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
மாசு தொடர்பான விவகாரத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை 2018 மே மாதம் மூடப்பட்டது. ஆலையின் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்தியா வானிலை ஆய்வுத் துறை (IMD) அறிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வரும் 11-ம் தேதி முதல் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது என சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் போலீஸ் காவலில் தந்தை-மகன் மோசமாக துன்புறுத்தப்பட்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே குலுக்கியது. இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, சாத்தான்குளம் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு தாக்கியதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் வெளிவந்துள்ளது.
எஸ்.ஐ. ரகு கணேஷை தொடர்ந்து மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 4 காவல்துறை அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சாத்தான்குளத்தில் நடந்த இரட்டைக் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதோடு ‘#சத்தியமா_விடவே_கூடாது’ என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.
சாத்தான்குள சம்பவத்தை அடுத்து, தெற்கு மண்டல போலீஸ் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எஸ்.முருகன் ஐ.பி.எஸ் புதிய ஐ.ஜி.பி.யாக தெற்கு மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளத்தில் உயிரிழந்த விசாரணைக் கைதிகளின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.