தூத்துக்குடியில் 'கல்லூரி கனவு' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் திருமண வீட்டில் மது அருந்திவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த 2 பேர் சரக்கு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களிடம் இருந்து தன்னையும் தன் மகளையும் காப்பாற்றி கொள்ள 30 ஆண்டுகளாக ஆண் வேடமணிந்து இங்கொரு பெண் வாழ்ந்துவருகிறார். ஊரே வியந்து பார்க்கும் பெண்ணின் உருக வைக்கும் கதை இதோ...
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து அருகே ரகசிய காதலியின் இரண்டு வயது பெண் குழந்தையை காதலனே சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே பதநீர் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில் பள்ளியை நடத்தி வரும் கிராம மக்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பட்டப்பகலில் கொலை செய்து நகையை கொள்ளையடித்த இருவரை சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து புதுச்சேரி அரசை நம்பி வந்துள்ள இந்த மூதாட்டியின் நம்பைக்கையை நிறைவேற்றி, புதுச்சேரி அரசும், காவல்துறையும் தாமதிக்காமல் அவரது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.