மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். வேலூரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
Nilgiri Collector: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவு விவரங்களை குறைத்து காட்ட வலியுறுத்தி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணா மிரட்டுவதாக தேர்தல் ஆணையத்திற்கு உதவி செலவின கணக்கீட்டாளர் புகார் அளித்துள்ளார்.
Crime News: கொரியர் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி புதிய முறையில் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு பெங்களூரு வழக்கறிஞர் ஒருவர் இறையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னோடு பயணித்த நபர் ஒருவர் மீது இவ்வளவு பெரிய குற்றப்பின்னணி இருக்கும்போது, அந்த குற்றத்திற்கான சந்தேக நிழல் தன்மீது விழுவதில் தவறில்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளரின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரச்சனை செய்து ரகளையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தட்டி கேட்ட பாஜக பிரமுகரை கொலை செய்ய முயற்சி செய்து தப்பி ஓடியதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் வரும் மக்களவை தேர்தல் எவ்வித சொத்துகளும் இல்லாமல், சொத்து மதிப்பு பூஜ்யமாக இருக்கும் 8 வேட்பாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடுகின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.
Seeman Campaign In Coimbatore: விஷச்செடியும் தேசிய திருடர்களுமான பாஜகவை தயவு செய்து தமிழ்நாட்டுக்குள் விடாதீர்கள் என கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் பரபரப்பாக பேசி உள்ளார்.
மோடி நாட்டை உயர்த்த நினைக்கிறார் என்றும், ஆனால் திமுக புதிய டாஸ்மாக் கடைகளைத் திறந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
2.O திரைப்படக் கதையைத் தியோடர் பாஸ்கரனிடம் கூறியிருந்தால் எடுக்காதே என்று சொல்லியிருப்பார் எனவும், அப்படத்தில் வந்த செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும் பறவையியலாளர் செழியன்.ஜா தெரிவித்துள்ளார்.
Nainar Nagenthiran Latest News: பிடிபட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கூறிய நயினார் நாகேந்திரன், திமுக இதுகுறித்து வழக்கு என்ன அவசியம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இடி மின்னல் தாக்குதலால் தஞ்சை பெரிய கோவில் கட்டிடம் பாதுகாப்பாக உள்ளதா என தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் தற்போது எப்படி உள்ளது?
Coimbatore IT Raid News: கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அங்கிருந்த ரகசிய அறையில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கண்காணிப்பு நிலைக் குழுவினரை பாஜக வேட்பாளர் பகிரங்கமாக மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ED Case Dismissed By MHC: ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TN School Students Summer Holidays 2024 : ரம்ஜான் விடுமுறை வருவதையொட்டி 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ஏப். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிறப்பு வகுப்புகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.