1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தில் சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்பட 5 பேருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Annamalai Latest News: பாஜக செய்கின்ற அனைத்து வேலைக்கும், தான் செய்ததாக கூறி திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது என மன்னார்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் தமிழரசனிடம் கேட்கலாம்.
TN Government ED Case: மணல் குவாரி மூலம் 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவில் அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
Crime News: ஒசூர் அருகே வீட்டு தண்ணீர் தொட்டியில் தாய், ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக நிர்வாகிகளைத் தொடர்ந்து பழிவாங்கி வருவதாக அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடனான கூட்டத்தில் உரையாற்றிய திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்ய…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், 3 ஆண்டுகளாக தனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது தெரியாமல், மூதாட்டி ஒருவர் மீண்டும் மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த நிலையில், வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு வழங்கப்பட்ட மொத்த தொகையும் திருப்பி எடுக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
சிப்காட் அமைக்கும் திட்டத்தைக் கைவிடும் வரை அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று ஜாமீனில் வெளியே வந்த திருவண்ணாமலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Coimbatore Latest News: கோவையில் அரசு பள்ளி மாணவி மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஆசிரியர் துன்புறுத்தலை அனுபவித்ததாக மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான், அந்தப் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tirunelveli Nanguneri Attack: நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே தனியார் தொலைக்காட்சி நிரூபர் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் மீது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.