Marudhamalai Murugan Temple: கோவை மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவிலேயே பெரிய சிலையாக 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பல்லடம் அருகே திருமணத்தை மீறிய உறவால் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை ஊர்மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? இந்த சம்பவத்திற்கான பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்...
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை ஜனவரி 13-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Beef Issue In Coimbatore: பீப் பிரியாணி, பீப் சில்லி ஆகிய மாட்டிறைச்சி உணவுகளை விற்கக் கூடாது என கோவை பாஜக பிரமுகர் ஒருவர் மிரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம். கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம் - கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
கோவையில் நாயை கழற்றி விட்டு கடிக்க விட்டதாக பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அப்பெண்ணின் கணவர் திடுக்கிடும் தகவல்களை கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்த விரிவான தகவலை பார்ப்போம்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.