தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர்கள், ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள், களப் பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மழைக்காலத்தில் சேறு மற்றும் சகதியில் நமது காலணிகள் அதிகம் அழுக்காக வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாமல் பின்வரும் வழிகளில் சுத்தம் செய்யலாம்.
Coconut water Benefits, Rainy season : கோடைகாலத்தில் அதிகம் இளநீர் குடித்ததைப்போலவே, மழைக்காலத்திலும் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கால்வாய் போடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
உலர் பேரீட்சை பழத்தில் அல்வா செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த அல்வாவை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
மழைக்காலத்தில் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. Google Maps, Mappls-ல் விபத்துக்கள், சாலை மூடல்கள், தண்ணீர் தேங்குதல் மற்றும் பலவற்றை எவ்வாறு புகாரளிப்பது என்பதற்கான வழிமுறையை இங்கே தெரிந்து கொள்வோம்.
துணிகளை துவைப்பதற்கு முன்னர் 30 நிமிடங்கள் சோப்புத்தூள், வினிகர் அல்லது பேக்கிங் சோடா கலந்து ஊறவைத்து பின்னர் துவைப்பதன் மூலம் துணிகளில் துர்நாற்றம் வீசாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.