மழைக்காலத்தில் இந்த கண் நோய்கள் ஏற்படலாம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

மழைக்காலத்தில் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் என்றாலும் அதனுடன் மேற்கொண்டும் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

1 /6

மழைக்காலத்தில் ஜலதோஷம், மலேரியா, டெங்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இவை அனைத்தும் சுகாதார பிரச்சனைகளால் ஏற்படுகின்றன.

2 /6

மேலும் மோசமான உணவுகள் காரணமாகவும் சில பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. மேலும் சில கண் நோய்த்தொற்றுகளும் மழைக்காலங்களில் ஏற்படுகின்றது.

3 /6

கண் நோய் தொற்றுகள் அதிகம் ஏற்பட்டு கண் சிவத்தல், கண் எரியும் தன்மை, கண்களில் வீக்கம், தண்ணீர் வருதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

4 /6

மழைக்காலங்களில் வறண்ட கண்கள் பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது. கண்களால் திரவத்தை உற்பத்தி செய்ய முடியாத போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. நீண்ட நேரம் மொபைல் பார்க்கும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

5 /6

மழைக்காலத்தில் ஒரு சிலருக்கு கண்களில் கட்டி ஏற்படலாம். இது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். முதலில் அரிப்பு ஏற்பட்டு பிறகு கட்டியாக மாறுகிறது.  

6 /6

மழைக்காலங்களில் கண் குருட்டுத்தன்மை பலருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.