‘‘மழைக்கு முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர்கள், ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள், களப் பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Trending News