மாதங்களில் சிறப்பான மார்கழி மாதம் பிறந்துவிட்டது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுடன் இறையை துதிக்கும் மாதம் இது... மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணனுக்கு விருப்பமான மாதம் இது...
சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட பிரசாதத்தை சாப்பிட வேண்டாம். பிரசாதம் தானே? ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் மூட நம்பிக்கை அல்ல. தெரிந்துக் கொள்ளுங்கள்
இந்து மத நம்பிக்கையின்படி, திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாள், செவ்வாய் அனுமனுக்கு உரியது, புதன் கிழமை விநாயகர் மற்றும் புதன் கிரகத்துடன் தொடர்புடையது.
சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சிவநெறி சமயமான சைவ சமயத்தில் ஆறுகால பூசை ஆலயக்களில் ஆகம முறைப்படி தினசரி அடிப்படையில் நடைபெறுகின்ற பூசைகள் ஆகும்.
இந்துக் கோவில்களில் சுவாமிக்கு நிவேதனம் அதாவது படையல் போடுவது வழக்கமான ஆனால் சிறப்பான நடைமுறை. அவை கோவிலுக்கு கோவில், அதன் வழக்கத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். சில பிரபல கோவில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் உணவுப்பொருட்கள் இவை…
பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி முருகன் கோவில் சிலை நவபாஷணத்தால் உருவானது என்பது தெரியும். உலகிலேயே மற்றுமொரு முருகன் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?
வைத்தியனாக இங்கு அருள் பாலிக்கும் சிவபெருமான், மக்களை அனைத்து வித நோய் நொடிகளிலிருந்து காத்து அருள் பொழிகிறார். வைத்தீஸ்வரன் கோயில் வந்து வேண்டிக்கொண்டால், நம்மைப் பற்றிய நோய்களெல்லாம் நொடியில் ஓடிவிடும் என்பது உறுதி.
சோமன் என்ற பெயர் பெற்ற சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமை. சோம வாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையன்று சிவனை வழிபட்டால் நலன் பல பெற்று வளமுடன் வாழலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.