Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி மாசி மாதத்தின், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. தென்னாடுடைய சிவபெருமானை, மகா சிவராத்திரி நன்னாளில், சிவனை வணங்கி பூஜிப்பவர்களுக்கு, வாழ்க்கையில் இன்னல்கள் விலகி இன்பங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
மகா சிவராத்திரி நன்நாளில் சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுவதால், இன்னல்கள் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும், சிவராத்திரி வருகிறது என்றாலும், மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக விசேஷமானது.
Maha Shivaratri 2025: ஜோதிடத்தின்படி, 60 ஆண்டுகளுக்கு பிறகு மகா சிவராத்திரி அன்று அரிய நிகழ்வு ஒன்று நடக்கிறது. இதனால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு என கூறப்படுகிறது. அந்த 3 ராசிகள் யார் என்பதை இங்கு காணலாம்.
Favourite Zodiac Signs of Lord Shiva: அனைத்து ராசிகள் மீதும் சிவ பெருமான் சமமாக அருளை பொழிந்தாலும், ஜோதிட கணக்கீடுகளில் படி, சில ராசிக்காரர்கள் சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களாக இருக்கிறார்கள்.
இந்த 2025 வருடத்தில் சிவன் அருளைப் பெற்று வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து மகிழ்ச்சியுடன் வாழும் ஐந்து ராசிக்காரர்கள் பற்றி இங்குப் பார்க்கலாம். முன்னதாக பல கஷ்டங்கள் துன்பங்கள் வேதனைகள் சந்தோஷங்கள் அனைத்தையும் வாழ்க்கையில் சந்தித்த இந்த ராசிக்காரர்கள் இனி இதையெல்லாம் அவர்களிடம் நெருங்கவே நெருங்காது எனக் கூறப்படுகிறது.
நீங்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டு, அவற்றை சமாளிக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சில பரிகாரங்களை முயற்சிக்கவும். இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கலாம்.
Astro Tips In Tamil: உங்கள் வாழ்க்கையே மன அழுத்தத்தால் நிறைந்து, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்றால் அன்றாடம் இந்த 4 வழிமுறைகளை பின்பற்றினால் மகிழ்ச்சி பிறக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Dev Uthani Ekadashi: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஏகாதசி நாளில் துளசி வழிபாடு செய்தால், கடவுள் விஷ்ணு மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். மேலும் சிறப்பு பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
Purrattasi Pradosham Worship Lord Shiva : பிரதோஷ தினத்தில் செய்யக்கூடிய வழிபாடு நம் பாவங்களை தீர்த்து புண்ணியத்தை தருவதுடன் செல்வத்தை அதிகரிக்கும், இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியும் கிடைக்கும்
Lord Shiva Somvar Worship : தீமைகளை விரைந்தோடச் செய்து, நன்மைகள் அனைத்தும் துரிதமாக நம்மை வந்து அடையச் செய்யும் இறைவன் முக்கண்ணனை புரட்டாசி மாத திங்களில் வழிபடுவது விசேஷம். அதிலும் சென்ற வாரம் நவராத்திரி என்பதால் அன்னை சக்திக்கு வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று சிவனை விஷேசமாக வழிபடுவது சிறப்பைத் தரும்
Arthanareeswarar And Kedaragowri Vratham: குரோதி ஆண்டில் கேதாரகெளரி விரதம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? விரதம் இருந்தால் என்ன பலன்? முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...
Guru Dakshinamoorthy: நவகிரகங்களில் குரு பகவான், திருமணத்தடைகளை நீக்குபவர். தட்சிணமூர்த்தியையும் குருவையும் ஒருவர் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர்.
Flesh Eating Aghori : தொன்மை வாய்ந்த இந்திய கலாச்சாரத்தில் முனிவர்கள் மற்றும் துறவிகள் சாதுக்களாக சாத்வீக உணவுகளை உண்டு வாழ்கின்றனர். இவர்களைப் போலவே சிவனின் அடியார்களாக மாறிய அகோரிகளின் சமூகத்தைப் பார்த்தால் பலரும் பயப்படுகின்றனர்...
Pradosham Worship : பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள் தான் வரும். ஆனால் குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று பிரதோஷங்கள் வருகிறது. இந்த அபூர்வ நிகழ்வு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்...
Female Naga Sadhus : ஆண் நாக சாதுவைப் போலவே பெண் நாக சாதுக்களும் உண்டு. ஒரு பெண் நாக சாதுவாக மாற மிகவும் கடினமான விதிகளை பின்பற்ற வேண்டும். பெண் நாக சாதுக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Nag chaturthi Garuda Panchami 2024 : ஆடி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதி அன்று நாக சதுர்த்தி என்றும் அதற்கு அடுத்தநாள் கருடபஞ்சமி ஆகும். இந்த இரு நாட்களிலும் நாகம் தொடர்புடைய அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு நடத்துவது இந்து மரபாகும்...
Aadi Month Mangala Gowri Vratham : ஆடி மாதம் முழுவதுமே சிறப்பானவை, இந்து மதத்தில் சிவனுக்கும் அன்னை பார்வதிக்கும் உகந்த ஆடி மாதத்தில் நோற்கும் மங்கல கெளரி நோன்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது...
Aadi Month Shivarathri Special : காவேரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து லிங்கமாக பிடித்த அம்பிகையின் கைகளால் உருவான நீர்லிங்கத்தை ஆடி மாத சிவராத்திரியில் வழிபடுவோம்...
Amman Worship Of Aadi Velli : ஆடி மாதத்தில் நீர்நிலைகள் வணங்கப்படுகிறது. இதற்கு காரணம், சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. ஆடி 18ம் நாளன்றுதான் சூரிய பகவான், பூச நட்சத்திரத்திலிருந்து ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறுகிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.