ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாடிக்கையாளர் பணமே கொடுக்காமல், இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Crime News: 1993இல் இரட்டை கொலை மற்றும் கொள்ளைகளை செய்துவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருந்த ஒரு நபர், ஒரே ஒரு காரியத்தால் 30 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். அதுகுறித்து இதில் காணலாம்.
Crime News: 15 வயது மாணவனை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிலையில், போலீசார் அந்த மாணவனிடம் பெற்ற மரண வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Mumbai Mira Road Murder: தன்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கவில்லை என உயிரிழந்த சரஸ்வதி, தன்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என விசாரணையில் மனோஜ் தெரிவித்துள்ளார்.
நம்மிடம் இருக்கும் ரொக்க பணம், குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள், உண்மையானது தானா, கள்ள நோட்டு இல்லையே என்பதை அறிந்து கொள்ள ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான மைனர் பெண்ணின் கருவை கலைக்க கோரிய வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து தான் பேசுபொருளாகியுள்ளது. அப்படி என்ன தான் அவர் கருத்து தெரிவித்தார் என்பதை பார்க்கலாம்.
Miss World 2023: 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பாக சினி ஷெட்டி என்பவர் பங்கேற்க உள்ளார். அவர் குறித்து இதில் காணலாம்.
உங்களிடம் உள்ள பணம் உண்மையானதா அல்லது கள்ள நோட்டா என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பாக்கெட்டில் கிடக்கும் ரூ.100 நோட்டு உண்மையானதா அல்லது கள்ள நோட்டா என்பதை எப்படி அடையாளம் காண்பது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்.
ஆந்திராவில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களில் மழையின் போது வானில் இருந்து வைர கற்கள் கிடைப்பதாக தகவல் பரவியதை அடுத்து அங்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Bizarre Crime News: கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக குடிபோதையில் இருந்த ஆண் பயணியை, ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai Live-In Murder: கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் பிளாஸ்டிக் பைகளிலும், பெட்ஷீட்களிலும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Wrestlers Protest: டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில் பலரும் படுகாயமடைந்தனர். இதையொட்டி, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய அங்குள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர்.
Reason For Odisha Train Accident: இந்த விபத்துகள் எப்படி நடந்தன என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, இது தொழில்நுட்ப கோளாறால் நடந்ததா அல்லது மனித தவறால் ஏற்பட்டதா என்ற கேள்வியும் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.