ஓய்வுபெற்ற ஆசிரியை... ராஜ மரியாதையுடன் வரவேற்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 35 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர் ஓய்வுபெறும் அன்று அவரது குடும்பத்தினர் அவரை சொகுசு காரில் ராஜ மரியாதையுடன் வரவேற்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News