புதுச்சேரி வில்லியனூர் அருகே சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகைகளை சாமியார் வேடத்தில் அபேஸ் செய்தவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
மலேசியாவைச் சேர்ந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு சில காலம் அவரோடு குடும்பம் நடத்தி அவரை கர்ப்பமாக்கி ஏமாற்றி நெல்லை இளைஞர் போலீசில் பிடிபட்டார்.
தஞ்சையில் ரகசிய காதலியுடன் தனிமையில் இருப்பதை செல்போனில் வீடியோவாக எடுத்து காதலன்... அதை வைத்து தனது வக்கிர புத்தியை காட்டிய சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. நண்பர்களோடு சேர்ந்து அரங்கேற்றப்பட்ட கொடூர செயலை பார்க்கலாம்....
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அயன் பட பாணியில் விநாயகர் சிலைக்கு சாயம் பூசி 13 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற மாமனார் மற்றும் மந்திரவாதி மருமகனை போலீசார் கைது செய்தனர்.
NSE Scam: தொடர்ந்து மூன்று நாட்களாக சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை செய்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தியது. எனினும் இந்த விசாரணைகலில் அவர் சரியான பதில்களை அளிக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.
NSE Scam: சிபிஐ, தனது எப்ஐஆரில், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பரதாரர், என்எஸ்இயின் அறியப்படாத அதிகாரிகளுடன் சதி செய்து, என்எஸ்இயின் சர்வர்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.
NSE Scam: சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 20 ஆண்டுகளாக, பல தனிப்பட்ட மற்றும் தொழில்துறை விஷயங்களில் அறியப்படாத யோகி ஒருவரிடம் வழிகாட்டுதலை நாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
Bank News: 21 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட வங்கி எழுத்தரின் வாதங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கியில் பணிபுரிவது மிகவும் பொறுப்பான பதவியாகக் கருதப்படுவதாகவும், தவறு செய்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவது நியாயமானது என்றும் நீதிமன்றம் கூறியது.
ஆன்லைனில் பணம் செலுத்தும்போது, QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.