Kerala Ragging Case: பிறப்புறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு, காம்பஸால் காயப்படுத்தி தொடர்ந்து 3 மாதங்களாக ஜுனியர்களை சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்திய சம்பவம் கேரளாவை அதிரவைத்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பள்ளி பேருந்தில் ஏற்பட்ட மோதலில் 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? வெளியான பரபரப்பு பின்னணி.
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த கர்ப்பிணிக்கு மேலும் ஒரு துயரம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருப்பத்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் மனைவி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Crime News In Tamilnadu: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மட்டுமின்றி, அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Old Women In Japan Voluntarily Going To Prison : ஜப்பானில் உள்ள முதியவர்கள் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைக்கு செல்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Krishnagiri Crime News: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அந்த மாணவியை கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
Kerala Rape Attempt: பாலியல் வன்புணர்வு முயற்சியில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்த 24 வயது பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை, 3 பேர், ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் இலவசமாக மளிகை பொருள் கொடுக்காததால், கடையின் உரிமையாளரை தாக்கிய, சாராய வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Tamilnadu Crime News: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், 2 வயது பெண் குழந்தையை அவரது தாய்மாமா கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவை அதிரவைத்துள்ள இந்த சம்பவம் முன் விரோதமா? மூடநம்பிக்கையின் உச்சமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Chennai Crime News: ஆதரவு கேட்டு வந்த 13 வயது சிறுமியிடம், காவலர் ஒருவரே பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் சென்னையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.