சாமியார் வேடத்தில் வந்து பெண்ணிடம் கைவரிசை காட்டிய ஆசாமிகள்

புதுச்சேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை காவி வேட்டி அணிந்து வந்த இருவர் ஏமாற்றி பணம் நகை ஆகியவற்றை எடுத்துச்சென்றுள்ளனர்.

சூனியத்தை போக்குவதாக பெண்ணை ஏமாற்றிய நபர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Trending News