அகவிலைப்படியை 28% ஆக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு சுமார் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் சுமார் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பயனளிக்கும். கொரோனா தொற்று காரணமாக, 2020 ஜனவரி முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அதிகரிப்பில் மத்திய அரசு தடை விதித்திருந்தது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். இதில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரிய முடிவுகள் குறித்து அவர் கூறினார்.
7th Pay Commission Latest Updates: 1.2 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படியும் செப்டம்பர் மாதத்திலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தீபாவளிக்கு முன்பே மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு கிடைக்கும்.
7 வது ஊதியக்குழுவின் ஒரு பகுதியாக 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க்கும் டிஏ அதிகரிப்பு எவ்வாறு மத்திய அரசு ஊழியர்களின் டிஏ, பிஎஃப், கிராச்சுட்டி போன்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்? தெரிந்துக் கொள்வோம்…
நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளின் ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்கான கிளெயிம் தொகையின் வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கல்வி அமைச்சகத்தின் உதவியுடன் செயல்படும் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மருத்துவ சிகிச்சைக்கான கிளெயிம் தொகையின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபப்டியில் அதிகரிப்பு இருக்கும். இதனுடன், மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கவுள்ளன. இதில் பயண உதவித்தொகை மற்றும் நகர கொடுப்பனவு ஆகியவையும் அடங்கும்.
Variable DA hike for central govt employees: கொரோனா தொற்று பரவல் காரணமாக உலக மக்கள் பல வித இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் இந்திய அரசாங்கம் மக்களுக்கு பல வித நலத்திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் சமீபத்தில் அரசு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 17 சதவிகிதம் என்ற விகிதத்தில் டிஏ வழங்கப்படுகிறது. இது 28 சதவிகிதமாக அதிகரிக்கும். பின்னர் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை, 1.5 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அளித்துள்ளது. வேரியபல் டி.ஏ.-வில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் டிஏ முடக்கம் நீக்கப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பெரிய உயர்வு இருக்கும். ஏனெனில் அவர்களது அகவிலைப்படி தற்போதைய 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி, எச்.ஆர்.ஏ மற்றும் பயணப்படி ஆகியவை பற்றிய ஊகங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அகவிலைப்படியை அளிப்பது மட்டுமல்லாமல், அதிகரித்த விகிதங்களின் அடிப்படையில் பயணப்படி மற்றும் ஹெச்.ஆர்.ஏ-வையும் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றின் துவக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டது. அந்த முடக்கம் தற்போது மீட்டெடுக்கப்படும் என வெகு நாட்களாக ஊடகங்களில் செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.