மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஜூலை 1 முதல் 28% ஆக அரசு உயர்த்தியுள்ளது. சில ஊடக அறிக்கைகளின் படி, டி.ஏ உயர்வால் அதிகரித்த சம்பளம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அளிக்கப்படாமல் இருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆனால் இந்த அரியர் தொகை கிடைக்காது என்று உறுதியாக கூறி விட முடியாது.
குறைந்தபட்ச சம்பளத்திலும் அதிகபட்ச சம்பளத்திலும் அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
ஜூன் மாத அகவிலைப்படியையும் அரசாங்கம் விரைவில் சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கும் என்ற செய்தி வந்துகொண்டிருக்கின்றது. அப்படி நடந்தால், மொத்த அகவிலைப்படி 28% க்கு பதிலாக 31% ஆக உயரும்.
இன்று அதாவது ஜூலை 28 அன்று நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அரசு அடிப்படை சம்பள உயர்வு குறித்து பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி செப்டம்பர் மாத இறுதியில் வரும் சம்பளத்தில் சேர்க்கப்படும்.
7 வது ஊதியக்குழு: 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகை தொடர்பாக இந்திய அரசு எடுத்துள்ள முடிவால் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அகவிலைப்படி அதிகரித்துள்ளதோடு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டதால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் அரசாங்கம் சமீபத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் கீழ் இப்போது ஊழியர் இறந்தால், அதற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் உதவி பெறுவார்கள்.
கிட்டத்தட்ட 1.14 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் காலகட்டத்தில் மத்திய அரசின் இந்த முடிவு வெளிவந்துள்ளது,,,
அகவிலைப்படியை 28% ஆக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு சுமார் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் சுமார் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பயனளிக்கும். கொரோனா தொற்று காரணமாக, 2020 ஜனவரி முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அதிகரிப்பில் மத்திய அரசு தடை விதித்திருந்தது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். இதில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரிய முடிவுகள் குறித்து அவர் கூறினார்.
7th Pay Commission Latest Updates: 1.2 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படியும் செப்டம்பர் மாதத்திலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தீபாவளிக்கு முன்பே மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு கிடைக்கும்.
7 வது ஊதியக்குழுவின் ஒரு பகுதியாக 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.