மூன்றாவது நிலுவை தொகை மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் கணக்கில் நான்காவது தவணை தொகை வைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்கள் அவர்களது அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் வகையில், ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இபிஎஃப்ஓ கூட்டத்தில் சிபிடி ஈக்விட்டி வரம்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016ல் 7-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை, அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் உட்பட பல அலோவன்ஸ்கள் அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.