2019ஆம் ஆண்டில் மழையர் பள்ளி ஆசிரியர் ஒருவர், குழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலந்ததில் 24 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார். இதன் பின்னணியை இதில் காணலாம்.
Parents Attacked Teacher: தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்திற்குட்பட்ட ஹடாலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் திங்கள்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்காலிக பள்ளி ஆசிரியரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவேற்காடு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவிகளுடன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை அளித்துள்ளார். பெற்றோர்கள் போராட்டம் செய்ததால், பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Funny Viral Video: ஆசிரியையின் தூக்கம் கலையாமல் இருக்க, ஒரு மாணவி தொடர்ந்து அவருக்கு வீசிக்கொண்டிருக்கிறார். ரகசியமாக ஒருவர் இந்த ஆசிரியையின் தூக்கத்தை வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
Funny Viral Video: ஆசிரியையின் தூக்கம் கலையாமல் இருக்க, ஒரு மாணவி தொடர்ந்து அவருக்கு வீசிக்கொண்டிருக்கிறார். ரகசியமாக ஒருவர் இந்த ஆசிரியையின் தூக்கத்தை வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள மாதனூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஆசிரியரை துஷ்பிரயோகம் செய்து தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.