10 வயது சிறுவனை மண்வெட்டியால் தாக்கிய ஆசிரியர்

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்திற்குட்பட்ட ஹடாலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் திங்கள்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்காலிக பள்ளி ஆசிரியரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர், பரத் பாரிகேரி என்ற 10 வயது சிறுவனை அடித்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அந்த பள்ளி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார். 

Trending News