இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது, உயிரிழந்த பெண் யார் ? அடையாளம் காண முடியாமல் காவல்துறையினர் திணறல்,
ஆலங்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
13 வயது சிறுமியை, அண்ணன்களே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில், ஒருவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கடற்கரையில், காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், காதலனை தாக்கிவிட்டு, மாணவியை, வாலிபர்கள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Manipur Violence: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரரே ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பாவனா கடந்த 2017-ம் ஆண்டு ஒருசிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அதற்கு காரணமாக நடிகர் திலீப் மீது தற்போது வழக்கு உள்ளது. வழக்கின் விசாரணையும் தொடர்ந்து வருகிறது.
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
பாலியல் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட JNU பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில், CPI(M) கட்சியில் மகளிர் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!
டெல்லியில் 5 ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்த பெண் அதிகாரிக்கு, அதே ஓட்டலில் வேலை பார்த்த பவான் தாகியா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்து உள்ளார். ஆனால் ஓட்டல் நிர்வாகம் இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமால், பாதிக்கப்பட்ட பெண்ணை பணியில் இருந்து நீக்கியது.
உத்தர் பிரதேசத்தில் நடுரோட்டில் 2 பெண்களை 14 சிறுவர்கள் மானபங்க படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தர் பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் தனியாக நடந்து சென்ற 2 பெண்களை, அங்கிருந்த 14 சிறுவர்கள் மானபங்க படுத்தினர். தங்களை விட்டுவிடுமாறு, அந்த பெண்கள் கெஞ்சியும் அதனை பொருட்படுத்தாத அந்த இளைஞர்கள், அவர்களின் கையை பிடித்து இழுத்தும், மானபங்கபடுத்தியும், கிண்டல் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.