மெட்ரோ நிலையத்தில் பெண்ணை வன்கொடுமை செய்த ஆண் கைது...

அஸ்ல்ப்பா மெட்ரோ நிலையத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது ஆண்-யை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

Last Updated : Jan 14, 2019, 12:37 PM IST
மெட்ரோ நிலையத்தில் பெண்ணை வன்கொடுமை செய்த ஆண் கைது... title=

அஸ்ல்ப்பா மெட்ரோ நிலையத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக 40 வயது ஆண்-யை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

மும்பை: அஸ்ஹெஃபா மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆந்தேரி காவல்துறையினர் 40 வயதான ஒருவரை கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.  

இந்த புகாரில் கைது செய்யப்பட்டவர் Ghatkopar பகுதியை சேர்ந்த பார்வ் நகரை சேர்ந்த பிரவின் ராம்சந்திர பந்த்ரே என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இத சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் காத்கோபரில் இருந்து அஸல்பா மெட்ரோ நிலையத்தில், இரவு 8:30 மணியளவில் அவரது மருமகன் மற்றும் மைத்துனியும் சேர்ந்து வந்துள்ளனர். அப்போது, AFC கெட்-ல் இருந்து வெளியேறும் போது, அங்கு அவதி அவதியாக தோன்றிய ஒரு ஆண் நபர் அவரிடம் முறைகேடாக நடந்துள்ளார். 

இதையடுத்து, இவருக்கு எந்த உதவியும் கிடைக்காத நிலையில், அவர் அந்த ஆண் நபரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வெளியில் வரும்போது, மெட்ரோ காவல்துறையினரை கண்ட அவர் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசானரை நடத்தி வருகின்றனர்.   

 

Trending News