ஆதார் அடையாள அட்டை தொடர்பான மக்களின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உதவி எண்ணெய் அளிக்கவேண்டும் என்ற பதற்றம் தேவையில்லை எனவும் அடையாள அட்டை ஆணையம் அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த நிதியாண்டில் 12.17 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தி பீகார், ஜார்கண்ட் மாநிலத்தவர்களில் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
குஜராத் எம்.எல்.ஏ -கள் இருப்பிடத்தில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை, கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரை பேரம் நடந்தபோது வேடிக்கைப் பார்த்தது ஏன்? என திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்களில் தங்கள் கணக்குகளை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். மேலும் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என உறுதிபட அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 1-ம் தேதி முதல் தங்களது ‘பான் கார்டு’ எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு.
‘பான் கார்டு’டன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜுலை மாதம் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பயனைப் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.