சீனப் பொருட்களை புறக்கணித்து உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கைகளால் ரக்ஷாபந்தன் பண்டிகையில் மட்டும் சீனாவுக்கு 4000 கோடி இழப்பை சந்திக்கும்!!!
கொரோனா பாதிப்பை அடுத்து பெரிய மத சபைகளைத் தவிர்ப்பதற்கு உத்தரபிரதேச அரசாங்கம் ஆலோசனைகள் வெளியிட்டுள்ளது, இருந்தபோதிலும் அயோத்தி நிர்வாகம் இன்னும் ராம் நவமி மேளாவை ரத்து செய்யவில்லை.
பண்டிகை நாட்களில் தமிழகத்தில் பரபரப்பாக இருக்கும் பல இடங்களில் மதுபான கடைகளும் ஒன்று... வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பண்டிகை தினங்களில் மது விற்பனை ஆவது வழக்கம்.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கந்த சஷ்டி அன்று முருகன் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சரவணப்பொய்கையில் முருகனாய்
அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள். அந்த வகையில் இன்று அனைத்து முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கந்தசஷ்டி தோன்றிய கதை:-
கந்த சஷ்டி அன்று முருகன் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் சிறப்பு பெறுகிறது.
முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு
அறுபடை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. இன்று உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, 26 வரை நடக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.