திமுக, அதிமுக இரு தரப்பிலும் மாற்றப்படைய வேண்டிய நிர்வாகிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பின்பு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
Tamil Nadu BJP Leader Election Campaign in Kerala: ராகுல் முதலவர் பிணராயை திட்டுவதும் பிணராய் ராகுலை திட்டுவதும் நாடகம் என திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் பேட்டி.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
Lok Sabha election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீட் என்பது எங்களுடைய கொள்கையின் முழக்கம். கிராம புறத்தில் கிராமபுரத்தில் ஒரு ஏழை தாயின் குழந்தை நீட் மூலமாக மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
Minister Mano Thangaraj's 30 Questions to PM Modi: 10 ஆண்டுகளில், மோடியின் பிரதமர் பதவி எதற்கு பயன்பட்டது? என்ற தலைப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் 30 கேள்விகளை எக்ஸ் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் வேலூர் தொகுதியில் என்ன நிலவரம்? கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை காணலாம்.
Minister Udhayanidhi Stalin on NEET Exemption: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்களிப்போம் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். சத்தியமங்கலத்தில் நீலகிரி வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.
How To Vote Without Voter ID in Lok Sabha Elections 2024: இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (EPIC) மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.
எடப்பாடியார் நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பு உள்ளது என சிவகாசியின் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி ஆட்சியில் 11 வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்துள்ளார்.
தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் 7 ஆயிரம் சாக்லெட் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து பூசணிக்காய் சுற்றி, ஆள் உயர ரோஜா பூ மாலை அணிவித்து அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மத்திய பாஜக அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் வகையில் பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றி நூதனமான முறையில் பிரச்சாரம் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.