TN Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதியிலும் நேற்று ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து இதில் காணலாம். தருமபுரியை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
தருமபுரியில் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் தற்காலிக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெற சென்றவர்களிடம் நகர்மன்ற தலைவரின் கணவரும் திமுக நகர செயலாளரும் ஒருமையில் பேசி சண்டைக்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Dharmapuri Road Accident Deaths: தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மூன்று கார்கள் ஒரு லாரி மீது ஒன்றோடொன்று மோதியது.
Minister Anbil Mahesh Hospitalized: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரி அருகே பெட்ரோல் போடும் நிலையத்தின் பணியாளரான பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுக்க விளையும் என்ற நம்பிக்கை இருப்பதால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை அங்கு தொடங்கி வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சந்துக்கடைகள் நடத்தக்கூடாது என புகார் தெரிவித்த குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்த நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மதுபானம் குடிக்க 15 கி.மி., தூரம் செல்லும் மது பிரியர்களின் கஷ்டத்தை போக்க, தர்மபுரி மலை கிராமத்தில் தனது வீட்டிலேயே ஒருவர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.
தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சரச்சைக்கு பெயர் போனவராக இருந்தாலும் அதேபோல் அதிகாரிகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்வதிலும் பெயர் போனவராக உள்ளார்.
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டி யானைகள் கூட்டத்துடன் இருக்கிறதா இல்லாவிட்டால் தனியாக இருக்கிறதா என கண்காணித்து அவற்றின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
Elephant Death Viral Video: குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆண் யானையை வனப்பகுதிக்கு விரட்டிச்செல்லும் போது தாழ்வான மின்சார கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.