Supreme Court Hearing: அரசியலமைப்பின் 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் 2019 முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், நீதி வென்றுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும் ராகுல் காந்தியால் உடனே நாடாளுமன்றம் செல்ல முடியாது. மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
Manipur Case In Supreme Court: இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 2 மணிக்கு மணிப்பூர் டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தவிட்டு, வழக்கையும் அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட வீடியோ வைரலான நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
SC, ST, SEBC மற்றும் EWS ஆகிய பிரிவுகளின் கீழ் வேலைகள் மற்றும் கல்வியில் தற்போதுள்ள இடஒதுக்கீடு வகைகளின் திருநங்கைகள் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Senthil Balaji: அமலாக்கத்துறைக்கு ஆதரவான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் வழக்கின் விசாரணை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிகிச்சை முடிவடைந்த நிலையில், செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
SC Advice to Delhi LG And CM: 'சண்டையை விட்டு விட்டு ஒற்றுமையாக செயல்படுங்கள்... DERC தலைவரை ஒன்றாக தேர்ந்தெடுங்கள்' என டெல்லி அரசுக்கும் எல்ஜிக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
Modi Surname Case: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
அமாலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என தீர்ப்பளித்திருக்கும் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், அவர் தன்னை குற்றமற்றவர் என சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல செந்தில் பாலாஜி என தெரிவித்துள்ளார்.
Abrogation Of Article 370 In SC: 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரிக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.