Tamil Nadu Political Update: சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் அறிக்கையின் வாயிலாக ஏப். 24 தேதி திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படும் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டியளித்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்.3ம் தேதி ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக இணைப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் என தெரிவித்திருக்கும் சசிகலா, அனைவரும் ஒன்று சேர்ந்தால் அதிமுகவின் வெற்றி உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
TTV Dinakaran: அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை மாற்றி அதிமுக பொதுச்செயலாளராக ஆக எடப்பாடி பழனிசாமி துடித்துகொண்டிருக்கிறார் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
AIADMK General Secretary Election Case: பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நிபந்தனைகளை நீக்கினால் தேர்தலில் போட்டியிட தயார் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
AIADMK General Secretary Election: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம், நாளை விசாரிக்க உள்ளது.
AIADMK General Secretary Election: அதிமுக தலைமை கழகம், அதன் பொதுச்செயலாளர் தேர்தலை இன்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு அரசியல் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.
ஓர் இடைத் தேர்தலில், அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான். எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கழுவில் நிறைவேறிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
O Panneerselvam's mother passes away: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் அவர்களுக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் காலமானார்.
O Panneerselvam On Supreme Court Verdict: இந்த தீர்ப்பிற்கு பின்தான், தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் ஆணவத்தின் உச்சத்தில் இபிஎஸ் உள்ளார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக கிடைத்திருக்கும் வெற்றி மட்டும் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. வழக்கின் தீர்ப்பின் மீது அனைவரின் கவனம் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.