அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் அனைத்து உண்மைகளும் விரைவில் வெளியே வரும் என்றும் தொடர்ந்து இபிஎஸ் தரப்பினர் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியிருக்கும் என்றும் வா. புகழேந்தி கூறியுள்ளார்.
மின் கட்டண உயர்வின்மூலம் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாத கூடுதல் சுமையை தற்போது மக்கள் மீது சுமத்தியுள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இல்லாத ஓபிஎஸ் எப்படி கட்சியின் லெட்டர் பேட், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.
AIADMK News: தடைகளை தாண்டி பொதுகுழுவை நடத்தினோம். திமுகவிற்கு பினாமி போல் ஓ.பி.எஸ் செயல்படுகிறார். பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓ.பி.எஸ் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
AIADMK Leadership Issue: ஓபி எஸ் தரப்பு உச்சநீதி மன்றம் சென்றால், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.